கனவு பலன்
கற்றுக்கொடுப்பதற்கு
புதிதாக ஒரு கல்லூரி
திறக்கப்படுகிறது.
அதில் பல்லி ஜோசியம்,
பில்லிசூன்யம்,
சகுனம் பார்த்தல்
விருப்பப்பாடங்கள்.
படிப்பு முடித்தவுடன்
அரசுப்பணி உறுதி.
இல்லம் தேடி
மருத்துவத்தின்கீழ்
இவர்கள் மக்கள்பிணித்தீர்ப்பர்
என்று நம்பத்தகுந்த
வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment