nothing but poetry
மதிய வேளையில்
விடாது கூவிய
குயில் சட்டென்று
அமைதியானது
காதல் கைகூடிவிட்டால்
கூக்குரலிடுவதற்கு
என்ன தேவை?
இனி முட்டையிடுவதற்கு
காக்கை கூடு மட்டும்தான்
தேடவேண்டும்
அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்!
Post a Comment
No comments:
Post a Comment