nothing but poetry
நான் தூங்காமல்
விழித்திருந்தபோது
காலை நீலமாகப்பூத்தது.
சூரியனுக்கு முன்
எழுபவர்கள்
தினமும் அப்படித்தான்
என்கிறார்கள்.
அப்படித்தானா என
மறுபடியும் அப்படி
விழிக்கும்போது
பார்க்கவேண்டும்.
Post a Comment
No comments:
Post a Comment