nothing but poetry
வீடு துறந்தவர்க்கு
வானமே கூரை
மரமே நிழல்
மனதிற்குள்ளே
நெடும்பயணம்
வந்தடைந்தால்
உலகிற்கு வெளிச்சம்
தோற்றாலும் தேடித்தானேத்
தோற்றோம்
என்பதே ஆறுதல்
பின்னே வருபவர்கள்
அடையாமலா போவார்கள்?
Post a Comment
No comments:
Post a Comment