Tuesday, August 25, 2026

பயணம்

வீடு துறந்தவர்க்கு

வானமே கூரை 

மரமே நிழல்

மனதிற்குள்ளே

நெடும்பயணம்

வந்தடைந்தால்

உலகிற்கு வெளிச்சம்

தோற்றாலும் தேடித்தானேத்

தோற்றோம்

என்பதே ஆறுதல்

பின்னே வருபவர்கள்

அடையாமலா போவார்கள்?



No comments: